பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பெயரைச் சார்ந்து முற்றுப் பெறுகிறது. எனவே, நல்ல என்பது குறிப்புப் பெயரெச்சமாகும். (குறிப்புவினையெச்சம்) . மெல்லச் சென்ருன் இங்கே, மெல்ல என்பது தொழிலையும் காலத்தையும் வெளிப்படையாக உணர்த்தாமல் குறிப்பாக உணர்த்தி, சென்றன் என்ற வினைச் சொல்லச் சார்ந்து முற்றுப் பெறுகிறது. எனவே, மெல்ல என்பது குறிப்பு வினையெச்சமாகும். இங்ானம், குறிப்பு வினைமுற்று, குறிப்புப் பெயரெச் சம், குறிப்பு வினையெச்சம் எனக் குறிப்பு வி. முன்று வகைப்படும். இலக்கண விதி: மேலே கூறப்பட்ட தெரிநிலைகுறிப்பு என்ற வினச் சொற்கள், வினே முற்றும், பெரெச்சமும்,வினேயெச்சமும் ஆகித் திணைபால் இடங்களில் ஒன்றற்குச் சிறப்பாய் வருவனவும், பலவற்றிற்குப் பொதுவாய் வருவனவும் ஆகும். அவைதாம்முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி ஒன்றற் குரியவும் பொதுவு மாகும். (ந-நூற்பா 322) 3. இடைச் சொல் பண்டு காடுமன் - எமக்கு அருளுமன் மற்று அறிவாம் - மற்று என்னை ஆள்க இங்கு, மன்’ என்னும் இடைச்சொல் காடு’ என்ற பெயர்ச் சொல்லுக்குப் பின்னும், அருளும்’