பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75


தன்கடன் ஆற் றிவிட்டாள் - தமிழ்த்
தாயெனைக் காத் தமையால்
தன்கடன் போற்றுதற்கே - கவிஞன்
தந்தனன் வேற் படையே
நன்னடை நல் கினரோ - இந்த
நாட்டினை ஆள் பவரே
என்கடன் ஆற் றிடுவேன் - பகையை
எற்றி முருக் கிடுவேன்.

[காவியப் பாவை]