பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 চন্তু | கவியரசர் முடியரசன் படைப்புகள்-8 கருவகத்தே உருவாகிக் காரிருளை அகற்றஎழும் ஒருவிளக்காய் வந்தவனே . ஒளிபரவும் வேளையிலே பெருவளிக்கோ அணைந்தாய்நீ பேரிருளில் தடுமாறி ஒருவழியுந் தெரியாமல் உழல்கின்றோம் உழல்கின்றோம்! நெய்தல்நிலக் கருங்கடலே நீடுநினைந் திரங்களமைச் செய்தலன்றிப் பிறிதொன்றும் தெரிந்திலையோ? இளமலரைக் கொய்தலுக்கு நினதுளந்தான் கூசாது துணிந்ததுவோ? பைதலுனைப் பற்றாதோ? பழியுனைத்தான் தொடராதோ, -=ആഅ്