பக்கம்:முதலுதவி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொதிக்கும் பொருளை உணரு ... r rற்பட்டரில் நல்லெண்ணெயைச் சிறிது சிறிதாகக் குடிக்க வேண்டும். பனிக்கட்டியைச் சூம்பவேண்டும். எழுத்தைச் சுற்றி வெங்கீர் ஒத்தடம் போடவேண்டும். சங்கரன் சரி, இதையும் நீ நன்கு புரிந்து கொண்டாய். என்ருலும் சிற்றுார்களில் எ ன் ன செய்திருர்கள் என் பதைக் கூறப்போகிறேன். நன்கு கவனி. சேறு, தோசைமா, எழுதும்மை, தேன் முதலிய வற்றைத் தீயால் வெந்த புண்ணில் போடுகிருர்கள். அது தவறு. நல்ல வேளைக்கு அது சரியாய் விடுகிறது. இல்லே என்ருல் அவ்வாறு அவர்கள் செய்கிற செய்கையே அவர் களது உயிரைக் கொல்ல யமனுக மாறுகிறது. ஆகவே அப்பேர்ப்பட்ட புண்ணை வைத்தியர் ஒருவரி மே காண் பித்து அவர் சொல்லுகிறபடி நடந்து கொள்ளவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/35&oldid=872724" இலிருந்து மீள்விக்கப்பட்டது