பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 4

பழைய நிலையிலேயே-வேதனை, வெறுப்பு, ஏக்கம், குழப்பம் இவற்றின் களமாகவே-இருப்பதை மாக்ஸிம் உணர்கிருன் .

அதன் பிறகு அந்த நாடோடி எங்கெல்லாமோ திரிந்து, சிறைவாசமும் அனுபவிக்க நேர்ந்தது என்பதை மாக்ஸிம் தெரிந்துகொள்ள முடிகிறது. தீராத மன நோய் பெற்ற கனுேவலோவ் முடிவில் தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகையில் செய்தி வருகிறது.

கார்க்கி அறிமுகம் செய்துள்ள ಹG@ಖಡಿಖTು வேடிக்கை மனிதன் மட்டுமல்ல; அனுதாபத்துக்குரியமறக்கமுடியாத-ஒரு பாத்திரமுங்கூட.