பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£36

டிரஸ் செய்துகொண்டு, சந்தோஷமாகத் தி அவர்களுக்கு எப்பவாவது நரகம் கிடைக் கிடைக்காதோ, இப்போது ஆனந்தமாக அனுபவித்து வாழ முடிகிறது அவர்களால். ஆல்ை, அவர்களைப் பற்றி எண்ணி, அவர்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிற நம்முடைய உள்ளத்தில் வேதனைதான் இருக்கிறது. நமக்குத்தான் மனக்கஷ்டமும் அமைதி இன்மையும் ஏற்படுகின்றன. இவர்கள் இப்படி வாழ் கிருர்களே என்று வினுக நாம் வேதனைப் படுவதுதான் தவறு என்று தோன்றுகிறது’ என்ருர் அவர்.

மூலக்கதை எந்த நோக்கத்துடன் சொல்லப்பட்ட தாக இருந்தாலும், பலருக்கும் பலவிதங்களிலும் பயன் படுமானல், அதுவே அக்கதைக்குத் தனிச்சிறப்பு தருகிறது என்று நான் நினைக்கிறேன்.