பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 :

சினிமாப் படங்களில் மரங்களைக் கண்டிருப்பதுதான்

அவர்களுடைய தரிசன அனுபவம்.

அங்கு பயிர் எதுவும் முாேத்து வளர்வதில்லே. எங்கு பார்த்தாலும் வெண்ணிறப் பணிக்கட்டிப் பரப்பே தான். ஒரு பெண்-வேறு பிரதேசம் சென்று படித்த வள்-ஊருக்குத் திரும்பி வரும்பொழுது, ஒரு பெட்டி யில் மண்ணே நிரப்பி, அதில் ஆறு வெங்காயங்களை ஊன்றி எடுத்து வருகிருள். அவை முளைத்து, பசுமை யாய் வளர்வதை வயசு அதிகமான பெரியவர்கள் கூட *அதிசயம்’ என்றே கருதுகிருர்கள்.

அவள் மேல் படிப்பு”க்காக வேருெரு இடம் சேர் கிருள். இரவு நேரம். அவள் தங்கிய அறைக்கு வெளியே ஏதோ ஒருவித சர்சர்ர ஓசை நீடிக்கிறது. தரை மீது நிழற்கோலம் அசைகிறது. இவை எல்லாம் அவளுக்குப் புரியவேயில்லை. காலையில் கண் விழித் ததும் அவள் பெரிய மரங்களேக் காண முடிகிறது. மிகவும் ஆச்சர்யம் அடைந்துவிடுகிருள்......

ஆகவே, காடுகளில் அலேந்து திரிய முடியாத நிலை ஆயில் இருப்பதற்காக நான் வருத்தப்படுவது சரியல்ல. ஓங்கி நிற்கும் ஒற்றை மரத்தைப் பார்க்க முடியாத நிலை வில் வாழ்கிற மனிதர்களும் உலகத்தில் இருக்கிருச் களே !-இவ்விதம் எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டேன்.

米 来 岑

தமிழில் மலிவுப் பதிப்புகள் எசேன் வரவர டல்லடிச்சுப் போச்சு அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. மலிவுப் பதிப்பு வெளியிடுவோர் போட்டி போட்டுக்கொண்டு, பல பல புத்தகங்களை வெளியிட்டதஞல், புத்தகங்களை விலை கொடுத்து