பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹器2 முத்தொள்ளாயிர விளக்கம் இது பொருகனத்தின் நிலைமையைக் கூறுவது. விளக்கம் : முடித்தலை வெள்ளோட்டு மணிமுடியோடு கூடிய மண்டையோட்டில் குடுமியோடு கூடிய மண்டையோட்டில் என்றும் கொள்ளலாம்; மூளை நெய்யாக வெண்மையான இலுப்பை கெய்போல் மூளை கட்டியாக நிற்க, எடுத்து எடுத்துப்போய் விளக்கு அயரும் பல இடங்களில் விளக்குகளை வைத்து விளையாடும்; பெற்றித்தே - தன்மையதாக இருக்கும் செம்பியன் சேய் - சோழனுடைய மகளுன இளவரசன், பொருத களம்-போர் செய்த களம். - போர்க்கள நிகழ்ச்சி கம் மனத்தில் படிந்து பெருமிதம், அச்சம் போன்ற பாவங்களை எழச் செய்கின்றன. (8)