பக்கம்:முந்நீர் விழா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒத்த மரபு

87



முதலியார். மரபு-வம்சம். சோதி-சிவபெருமான். ஒன்று என-ஒரு தன்மையை உடையன என்று எண்ணி. அவற்கு-அந்த முதலியாரின்மேல்.)

இன்ன காரணத்தால் தான் பாடியது முறையே என்று பாண்டியன் காரணங் காட்டி நிறுவிவிட்டான். ஆனால் அவன் பாடியதற்கு உண்மையான காரணம் அன்புதானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/96&oldid=1207777" இலிருந்து மீள்விக்கப்பட்டது