இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒத்த மரபு
87
முதலியார். மரபு-வம்சம். சோதி-சிவபெருமான். ஒன்று என-ஒரு தன்மையை உடையன என்று எண்ணி. அவற்கு-அந்த முதலியாரின்மேல்.)
இன்ன காரணத்தால் தான் பாடியது முறையே என்று பாண்டியன் காரணங் காட்டி நிறுவிவிட்டான். ஆனால் அவன் பாடியதற்கு உண்மையான காரணம் அன்புதானே?