பக்கம்:முருகன் அருள்மணி மாலை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கீத கலாநிதி

உயர்திரு. செம்மங்குடி ரா. பூநீநிவாலய்யர்

இந்நூலுக்கு அன்புடன் வழங்கிய

அ னிங் துரை

திரு. பெரியசாமித்துாரன் அவர்கள் இப்புத்த கம் மூலமாக 45 இசை வடிவங்களை இசை உலகிற்கு வழங்கியுள்ளார்கள். பல உருவங்க ளில் துதித்து வழிபடும் தெய்வத்தை இனிய தமிழில் இன்னிசையால் அநேகம் ரக்தி ராகங்களி லும் சில அபூர்வராகங்களிலும் அழகாக வர்ண மெட்டமைத்துள்ளார்கள். ஸ்வர தாளக் குறிப்பு எளியதாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. ப ய ன் கருதாது இசைக் கலைக்குத் தொண்டு செய்துவரும் திரு. பெரியசாமித்துரன் அவர்களைப் பாராட்டுகிறேன்.

- இங்ங்னம் சென்னை-14. 30-10-12 செம்மங்குடி ரா. ரீநிவாஸய்யர்.