இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வள்ளலார் காட்டும் முருகன் st 19.
மாமயி லேறி வருவாண் டி-அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண் டி தீமையி லாத புகழாண் டி-அவன் ..
சீர்த்தியைப் பாடி யடியுங்க டி ா
- -சண்முகர் கொம் .சி : 2 மேலும் அவர்,
பன்னிரு தோள்களுடையாண் டி-கொடும்
பாவிகள் தம்மை யடையாண் டி என்னிரு கண்க ளனையாண் டி-அவன்
ஏற்றத்தைப் பாடியடியுங்க டி. . . . . . . . o . . . . . -சண்முகர் கொம்மி : 3 என்றும், . . . s.
சைவங் தழைக்கத் தழைத்தாண் டி-ஞான
சம்பந்தப் பேர்கொண்ட டழைத்தாண் டி பொய்வந்த வுள்ளத்திற் போகாண் டி-அந்தப்
புண்ணியன் பொன்னடி போற்றுங்க டி
- . -சண்முகர் கொம்பி : 1.2 என்றும் பாடியுள்ள பாக்களின் சிறப்புச் சொல்லுக் கடங் காதனவாம். திருமுருகனே ஞானசம்பந்தப் பெருமானாகத் தோன்றினார் என்பது பெரியோர் கொள்கை; அருண கிரியார் கொள்கையும் அதுவே. இராமலிங்கர் கொன் கையும் அருணகிரியாரை யொட்டியே அமைந்திருந்தது. என்பது மேலே கண்ட பாடல்வழிப் புலனாகும்.
சண்முகர் வருகையினைப் பாடும்பொழுது,
வாரும்வா ருந்தெய்வ வடிவேல் முருகரே
வள்ளிம ணாளரே வாரும்
புள்ளிம யிலோரே வாரும்
-சண்முகர் கொம்மி : !
பான்று மிடுக்காகவும் எடுப்பாகவும் கவிதை புனைந்துள்ளார்
இராமலிங்கர்.