1 24 -- முருகன் காட்சி
அடைக்கல மாய்ப்புகுந்தேன் அமரரைச் சிறை தவிர்த்
தாண்ட குமரா என் (ஐயா) இறுதியாக, கவிமணி முருகப் பெருமானை வேண்டி நிற்கும் வரம் இதுவே:
பல்லவி
சித்தம் இரங்கி அருளையா!-சற்றே சித்தம் இரங்கி அருளையா!
அது பல்லவி
கித்தமுன் திருக்கோவில்
கினைந்து தொழுது கின்றேன்; முத்தையனே! செங்தில்
முருகனே! சண்முகனே! (சித்தம்)
சரணம் மன்னராய்ப் பிறக்கவும் வேண்டாம்-அங்த வானக வாழ்வும் பெறவேண்டாம்; உன்னடி நிழலிலே
ஒதுங்கிடச் சிறி திடம் என்னுயிருக் குதவ
எம்பெரு மானே நீ (சித்தம்)
நாமக்கல் கவிஞர்
காந்தியக் கொள்கைகளைக் கவிதை வழி நாட்டிற் பரப்பிவந்த நாமக்கல் கவிஞர் திரு. வே. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் கடவுள் மேலும்-தமிழ்க் கடவுளாம் முருகன் மேலும் மனம் நெகிழ்ந்து பாடியுள்ளார். முருகன் மொழிந்த சொல்லால் ப ற் று க் க ள் அற்ற நிலை வந்தெய்தியது என்கிறார் கவிஞர்.
இளமையங்த முருகன் வந்து
என்னொடொன்று சொல்லவே