”.
16
முருகன் காட்சி
தம்முடைய தண்ணளியுங் தாமுந்தம் மான்றேரும் எம்மை கினையாது விட்டாரோ விட்ட கல்க அம்மென் இணர அடும்பு காள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்.
-சிலப்பதிகாரம் : கானல்வரி : 32
இத்தகைய சங்கத் தமிழ்ப்புலவர் நெறியினையும்
h
酯
அ ரு ள |ா ர் ந் த நெஞ்சத்தினையும் நன்குனர்ந்தவர்
பாரதியார். அதனாலேதான் காக்கை, குருவி, கடல ,
மலை-ஏன்? நோக்குமிடமெல்லாமே அவர்க்கு ஒரே சமுதாயமாகத் தோன்றுகின்றது.
காக்கை, குருவி எங்கள் ஜாதி-ள்ே
கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்கும் திசையெல்லாம் நாமன் றி வேறில்லை;
நோக்க நோக்கக் களி யாட்டம்
-பாரதியார் : ஜெயபேரிகை
என்று நீக்கமற நிலைத்திருக்கின்ற பொருள்களிலெல்
லாம் உறவுகொண்டாடினார் பாரதியார். இதனையே ‘நந்தலாலா பாட்டில் இன்னும் சிறப்பாக இறைநிலை யோடு ஒட்டிக் காணுகின்றார்:
காக்கைச் சிறகினிலே நந்தலாலா!-கின்றன் கரியநிறங் தோன்று தையே நந்தலாலா! = பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்தலாலா!-கின்றன் பச்சை நிறந் தோன்று தையே நந்தலாலா! கேட்கு மொலியி லெல்லாம் நந்தலாலா!-கின்றன் கீ த மிசைக்கு தடா நந்தலாலா!-தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா-நின்னைத் தீண்டு மின்பங் தோன்றுதடா நந்தலாலா!
-பாரதியார் : நந்தலாலா
காக்கைச் சிறகின் கருமையிலும், பார்க்கும் மரங்களின்
பசுமையிலும், கேட்குமொலியின் இனிமையிலும், தீக்குள்