பக்கம்:முருகன் காட்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக்கீரர் காட்டும் முருகன் *9.

கிலனாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார் புலனாவிற் பிறந்தசொற் புதிதுண் ணும் பொழுதன்றோ பலனாடு நெஞ் சினேம் பரிந்து நாம் விடுத்தக் கால் சுடரிழாய் நமக்கவர் வருதும் என்று உரைத்ததை -

-பாலைக் கலி : 35 : 17-20 கானவும்,

சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி இருகிலம் தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன் நீர்முற்றி மதில் பொரூஉம் பகையல்லால் நேராதார் போர்முற்று ஒன்றறியாத புரிசைசூழ் புனலூரன்

-மருதக் கலி : 2 : 2-5 எனவும்,

பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளும் செல்வர்க்கு மதி மொழி இடல்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சீத்த செவிசெறு வாக” முதுமொழி ரோப் புலனா வுழவர்

புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர

-மருதக் கலி : 3:1.5

எனவும் வருகின்ற கலித்தொகைத் தொடர்களும்

10.துரை தமிழோடு நெருங்கிய தொடர்புடையது என்பதை துவலா நிற்கின்றன.

மேலும்,

இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே

-புறநானுாறு : 58:12-13 சான்னும் புறப்பாடல் அடிகளும்,

தமிழ்கிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை

-சிறுபாணாற்றுப்படை: 66-76

என்னும் சிறுபாணாற்றுப்படை அடிகளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/51&oldid=585935" இலிருந்து மீள்விக்கப்பட்டது