பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1011

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை சுழியெ மிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து தொடுமி ரண்டு கண்க எதனாலே. துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள் துயரை யென்றொ ழிந்து விடுவேனோ, எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி யெதிர டைந்தி றைஞ்சல் புரிபோதே. இதம கிழ்ந்:tதி லங்கை யசுர ரந்த ரங்க ம்ொழிய வென்ற கொண்டல் மருகோனே, மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச 4.மதுவி யம்பி நின்ற குருநாதா. வளமி குந்த குன்றநகர்பு ரந்து துங்க == மலைவி ளங்க வந்த பெருமாளே. (1) 406. பிறப்பற தனதனன தனதனன தனதனன தனதனன * தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன H. o * + தனதானா Sககுபநிலை குலையவிகல் மிகுயகடின் வலியுடைய தந்தத்தி னைத்தடிவ தொந்தத் திரத்தையுள அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும் அம்பொற்ப தத்தர்தது வம்பொற்பொ ருப்படர்வ களபயரி மளமெழுகும் எழிலில்முழு குவமுளரி யஞ்சப் புடைத்தெழுவ வஞ்சக்க ருத்துமத αυλάasaώ" 'கும்பகன் பின் இளைய தம்பி - கும்பகர்ணன் தம்பியாகிய விபீடணன். t இலங்கை அசுரர் அந்தரங்கம் பூரீராமர் கேட்க விபீடணர் கூறினர். (கம்ப ராமா - இலங்கை கேள்வி - 16) "ஆர்கலி இலங்கையின் அரணும் அவ்வழி வார்கெழு கனைகழல் அரக்கன் வன்மையும் தார்கெழு தானையின் அளவுந் தன்மையும் நீர்கெழு தன்மையாய் நிகழ்த்துவா யென்றான்" (அடுத்த பக்கம் பார்க்க)