பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1047

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 42.2. அவா இடர்கள் அற தனதன தனதன தனதன தனதன தானத் தனந்தந் தனதான கடகட கருவிகள் தய'வகி ரதிர் கதிர் காமத் தரங்கம் மலைவீரா. கனtகத நககுலி புணரித குணகுக

  1. காமத் தனஞ்சம் புயனோட: Sவடசிக ரகிரித விடுபட நடமிடு

மாவிற் புகுங்கந் தவழாது. வழிவழி தமரென வழிபடு கிலனென வாவிக்கினம்பொன் றிடுமோதான்; 'அடவியி ருடியபி நவகும ரியடிமை யாயப் புனஞ்சென் றயர்வோனே. $அயிலவ சமுடன. ததிதிரி தருகவி -- யாளப் யங்கொன் டருள்வோனே: வகிர் - கீற்றுக்களையுடைய புலி. t கத நகம் - கோபத்தையுடைய மலையை யொத்த யானை, 4. காம அத்தன்_மன்மதன் பிதாவாகிய விட்டுணு, காமத்தன் அஞ்ச அம்புயன் ஒட எனப் பிரிக்க Sமேரு தவிடுபட நடமிடும் மயில்: " வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத் தசைபட கால்பட்டசைந்தது மேரு அடியிட எண்டிகைவசை துள்பட்ட" (கந்தர் அலங் . 11) 1 அடவி இருடி - சிவ முநிவராய்க் காட்டில் தவஞ்செய்திருந்த திருமால். பாட்டு 382 கீழ்க்குறிப்பு $ அவசமுடன் அ , ததி - திரிதரு - கவி (யை) ஆள - அயில் புயங்கொண்டருள்வோனே - என்றது பொய்யாமொழியார் வரலாற்றைக் குறிக்கும். வரலாறு : பொய்யாமொழிப் புலவர் என்ப்வர் சிவபிரானையே பாடும் வழக்கத்தினர். முருகனைப் பாடுக என்றால் " கோழியையும் பாடிக் குஞ்சையும் பா ா" என்று ஆணவத்துடன் இருந்தனர். இவரது ஆணவத்தை அடக்க முருகவேள் இவர் தனிமையிற் போம்போது (அடுத்த பக்கம் பார்க்க)