574 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 42.2. அவா இடர்கள் அற தனதன தனதன தனதன தனதன தானத் தனந்தந் தனதான கடகட கருவிகள் தய'வகி ரதிர் கதிர் காமத் தரங்கம் மலைவீரா. கனtகத நககுலி புணரித குணகுக
- காமத் தனஞ்சம் புயனோட: Sவடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் தவழாது. வழிவழி தமரென வழிபடு கிலனென வாவிக்கினம்பொன் றிடுமோதான்; 'அடவியி ருடியபி நவகும ரியடிமை யாயப் புனஞ்சென் றயர்வோனே. $அயிலவ சமுடன. ததிதிரி தருகவி -- யாளப் யங்கொன் டருள்வோனே: வகிர் - கீற்றுக்களையுடைய புலி. t கத நகம் - கோபத்தையுடைய மலையை யொத்த யானை, 4. காம அத்தன்_மன்மதன் பிதாவாகிய விட்டுணு, காமத்தன் அஞ்ச அம்புயன் ஒட எனப் பிரிக்க Sமேரு தவிடுபட நடமிடும் மயில்: " வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத் தசைபட கால்பட்டசைந்தது மேரு அடியிட எண்டிகைவசை துள்பட்ட" (கந்தர் அலங் . 11) 1 அடவி இருடி - சிவ முநிவராய்க் காட்டில் தவஞ்செய்திருந்த திருமால். பாட்டு 382 கீழ்க்குறிப்பு $ அவசமுடன் அ , ததி - திரிதரு - கவி (யை) ஆள - அயில் புயங்கொண்டருள்வோனே - என்றது பொய்யாமொழியார் வரலாற்றைக் குறிக்கும். வரலாறு : பொய்யாமொழிப் புலவர் என்ப்வர் சிவபிரானையே பாடும் வழக்கத்தினர். முருகனைப் பாடுக என்றால் " கோழியையும் பாடிக் குஞ்சையும் பா ா" என்று ஆணவத்துடன் இருந்தனர். இவரது ஆணவத்தை அடக்க முருகவேள் இவர் தனிமையிற் போம்போது (அடுத்த பக்கம் பார்க்க)