பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 முருகவேள் திருமுறை துணைச்செம்பொற் பதத்தின்புற் றெனக்கென்றப் பொருட்டங்கத் தொடுக்குஞ்சொற் றமிழ்த்தrதிப் 'தருத்தங்கப் பொலத்தண்டத் திணைக்கொண்டச்சுரர்க்கஞ்சத் தடத்துன்பத்தினைத்தந்திட் சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக் கதிர்த்துங்கத் தயிற்கொண்டத் தலத்தும்பர்ப் பதிக்கன்புற் திருக்கஞ்சத் தனைக்கண்டித் துறக் கங்குட் டிவிட்டுஞ்சற் சிவற்கன் றப் பொருட்கொஞ்சிப் செயத்துங்கக் கொடைத்துங்கத் திருத்தங்கித் தரிக்கும்பொற் றிருக்செந்திற் பதிக்கந்தப் (2 திருமுறை படியாள்வாய்; டெதிர்சூரன் றருள்வோனே! பகர்வோே பெருமாளே (18) 1. இப் படி இப் பூமியில் (பழைய உரை). 2. தரு தங்கு அ பொலத்து அண்டத்தினை அறிதிப பொன்னுலகத்தை. 3. கம் - சிரம். - கற்பக மரம் தங்கிய