பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 முருகவேள் திருமுறை 12 திருமுறை 41. மயில்மீது வந்தருள முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி 'முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி யுழலாதே. முந்தைவினை யேவ ராமற் போக மங்கையர்கள் காதல் துTரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே, திந்திதிமி தோதி தீதித் தீதி தந்ததன தான தானத் தான செஞ்செனகு சேகு தாளத் தோடு நடமாடுஞ். செஞ்சிறிய கால்வி சாலத் தோகை துங்கஅது கூல பார்வைத் தீர செம்பொன்மயில் மீதி லேயெப் போது வருவாயே! ”அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டருப கார சேவற் கார முடிமேல்ே. அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார "குன்றுருவ ஏவும் வேலைக் கார அந்தம் வெகு வான ரூபக் கார எழிலான; 'சிந்துரமின் மேவு போகக் கார விந்தைகுற மாது வேளைக் கார செஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான. 1. முஞ்சர் - செத்துப்போவோர். 2. ஒருமுகம், அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே." திருமுருகு 3. ‘வஞ்ச வரை தூள் செய் வேலைக்கார" என்றும் பாடம். 4. சிந்துர மின் - தெய்வயானை,