பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புக ழ் உரை 7 8 திருப்புகழைத் கற்க, ಶ್ಗಳ್ಗ கேட்க, திரு ப்புகழைத் தினந்தோறும் ச்ெபிக்க, திருப்புகழை அருச்சிக்க முத்தி, எளிதிற் கைகூடும், யமனையும் வென்று வெற்றி முழ்க்கம் செய்யலாம்; இது திண்ணம் (நிச்சயம்). 14 9 வடவுைத் தீயும் தன்னைச்சுடும் இது என்று நடுங்கும்; (எந்தத்) ಘೀ உள்ளோரும் (யாவரும்) இ சூலாயுதந் தானோ என்று (அச்சமுற்று) அடங் நடுங்குவர்; அசுரர்கள் இது வேலாயுதந்தான் என்று பயந்து கட்லில் ஒளித்து ஒடுங்கி நடுங்குவர்; சேடனும் கீழே அகழியிற் புக்கு நடுங்குவன், (எப்போது எனில்) மயிலோன் திருப்புகழ்ைக் கேட்டமாத்திரத்திே என்க. 15 1 O கற்பக மரம் முதலிய மரங்களை உடையவர்கள் என்னும் புகழ் பெற்ற தேவர்களிடையே வளர்ந்த மகளாம் தேவசேன்ை யின் நாயகன், சங்கரனுக்கே குருமூர்த்தி என்னும் புகழைப் பெற்ற குமர்ேசன், ஆறுமுகன் கிரெளஞ்ச மலையைப் பிள்ந்தெறிந்தவன் (என்ப் போற்றப்படும்) முருகவேளுக்கு உரிய புகழை ஆய வல்ல அருணகிரி என்னும் பெயரை உடைய வள்ளல் பாடியுள்ள திருப்புகழில் வல்லவர் எவரோ அவருடைய சீர் பாத துர்ளி என் தலை மேலதாம். 16 ஆண்மயிலில் ஏறித் திருவிளையாடல் செய்யும் திருமுகம் ஒன்று, சிவபிரானுக்கு அறிவுமொழியைப் போதிக்கும் திருமுகம் ஒன்று , (தன் திருநாமங்களைக்)கூறி (ப் புகழும்) அடியார்களின் வினைகளைத் தீர்க்கும் திருமுகம் ஒன்று, (கிரெளஞ்ச) மலையை (எழுகிரியை) ஊடுருவிச் செல்லும்படி வேலை ஏவிநின்ற திருமுகம் ஒன்று, பகைகொண்ட சூராதியரைக் கொல்வித்த திருமுகம் ஒன்று, வள்ளியைத் திருமணம் செய்வதற்காக வந்த கிருமுகம் ஒன்று. (இங்கனம்) (நீ) ஆறு திருமுகங்களைக் கொண்ட ரகசியப் பொருளை(எனக்கு இன்னதென) அருளவேண்டும்; ( " "...ini "...ir rivirorir, i ) .ויי /] , /யெ.ெ. அார் i, , , .