பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 முருகவேள் திருமுறை (3- திருமுறை 113. நன்றி பாராட்டல் தனந்த தனதன தனதன தனதன தனந்த தனதன தனதன தனதன தனந்த தனதன தனதன தனதன தனதான குரம்பை மலசலம் வழுவளு நினமொடு எலும்பு அணிசரி தசையிரல் குடல் நெதி குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல கசுமாலக் 'குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர் இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள் குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை விறலான; சரம்ப ருறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை சவுந்த ரிகமுக சரவண பதமொடு மயிலேறித். தேழைந்த சிவசுடர் தனையென மனதினில் அழுந்த வுரைசெய வருமுக நகையொளி தழைந்த நயனமு மிருமலர் சரணமு மறவேனே 'இரும்பை வகுளமொ டியைபல முகில்பொ லுறைந்த குயிலளி யொலிபர விடம லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் வளநாடா. இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக டெரிந்து மகர மொ டிசைகரி 'குமுறுக இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் விடும்வேளே, 1. நெதி - நேதி. இது நியதி என்பதன் மரூஉ நியதி முறைமை 2. குடின் புகுதும் - குடி புகுதும் 3. இது அருணகிரியார் வரலாற்றைக் கூறும். 4. இரும்பை இருப்பை, அஃதாவது இலுப்பை மரம் 5. மகரம் - மகரமீனுக் கிடமாகிய கடல் - இஃது ஆகுபெயர். 6. ஒடிசை . ஒள்திசை 7 குமுறுக - குமுற.