பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 275 கவலைகொண்டு ஏங்கியிருந்த கம்சனாம் வஞ்சகன், அற்பன்அனுப்பின அதிசய்ச் செயலை உடைய (பூதனை என்னும்) பேயை வென்று, கொன்று, துண்டம் துண்டம்ாகச் செய்த ஹரி, ఫ్లి ஃதிே ಡ್ಗಿಳ್ಲ! என்னும் வலியவனுட்ைய உயின்ர ஆண்ட் (நர சிம்ம வடி வினர். (ஆதிசேட்னாம்) தோணிமீது (கடலில்) துயில் கொள்பவ்ர் அன்னவர்கனம் கொன்ட பிரமனை ஈன்ற கரிய மேகம் போன்றவர் - ஆன திருமாலின் மருகனே! ஒன்றாகிய சூரிய மண்டலத்தை அளாவும் கிரவுஞ்ச மலை தொள்ைபட, யானை முகத்தைக் கொண்ட் தாரகா கர்னது உடல் நெரிபட்டழிப், டுண்டுண் டுண்டுண்.டி.டி என்று விழும் படியான క్ట్ర ஏழு புவனங்களும் அதிர்ச்சி ಘೀ ஒள்ளிய சங்கம் சஞ்சஞ் சஞ்சஞ் என் 激 ஒலிக்க, iேள்வித் தலைவனான இநீே துதிசெய்ய் - அசுரரை அட்ட்வனே! நீயே தஞ்சழ் - தஞ்சம் தஞ்சம் முக்காலும், தஞ்சம்) சிவன் இருளிய குருமூர்த்தியிே என்று முநிவர்க்ள் பணியும் தொம்தம் தொம்தம் என்னும் பரவ நடம் செயும் வன்' அருள்ளிய அறுமுக்னே (தேன்) உண்ணும் டத்தில் விண்டுகளைக் கொண்டு விள்ங்கும் வாசனை சும் குராமலர்கள் மலரும் அழகு கொண்ட புயங்களை உடைய் வீரனே! பிற ಶ್ಗ முத்திவழி அன்று என்ற, ஒன்றை மாத்திரம் கொண்டு (அல்லது . அத்திநாத்தி என்ற ஒன்ற்ையே கொண்டு) அன்பில்லாமல் స్ట్లో, அடியவர்களை ழ்ந்த் சமணர்களைக் கழுவினில் (அவூர்தம்) உடல் ந்தும்படியும், குறைபட்டு அவர்கள் இறந்து போம் படியும் செய்தும், ஒரே வெள்ளமாய் நுரைத்து வந்த (வைகை) ஆற்றில் (ஏடு) 齋 செய்து, அத்தகைய செயல்களால் அன்பின் (சிவத்தின்) தன்மையை எங்கும் பரவச்செய்து எலும்பினின்றும் (பூம்பாவை என்னும் பேருடைய பென் எதிர் தோன்றச் செய்த (மட்டிட்ட புன்னை" என்ற)திருப்பதிகத்தைத் திருவ்ாய் மல்ர்ந்த சமர்த்தனே! 'இது அமணர்களது மூல மந்திரம். இதன் பொருள் உள்ளது உண்டு - இல்லாதது இல்லை. .* * சம்பந்தரோடு செய்த வாதில் சமணர்கள் வையை யாற்றில் எழுதி இட்ட மந்திரம். பெரியபுராணம் - சம்பந்தர், 814 o