பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 279 பரிசுத்த త్థ73 பன்னிரு திருக்கண்களும் அருளையே பாலிக்க அடியார்கள்ை நர்ள்தோறும் ஒப்பிலாதவ ரெனவே (ஆக்கி) மகிழ்ச்சி மிகக் கொள்ளும் உரிமை வாய்ந்தவனே! பலாப்பழங்கள், கொம்புகள் பெரிதாய் வளர்ந்த மாமரங்களின் நறுமணக் கனிகளுடனே, நீண்ட வாள்ைமீன்கள் பரவிப் (பாய்தலால்) தனித்தனி உதிர்கின்ற சோலைகள் பொருந்தி உள்ள தன்மையாலே - வயலில் உழவர்கள் ஏரிட்டு ಶ್ಗಣ್ಣ அதி களின் செழுமைகள் மிக்கு மேம்படும் பழநிச் சிவகிரியின் மீதே வீ நீஞ்ே பெருமாளே! (ஆளவுமே அருள் தரவேணும்) 117 பூமிக்கு உடுக்கப்படும் ஆடையென (அல்லது - பூமியின் ஆழதிய ஆடையென)ப் பரந்துள்ள அந்த எட்டுத் திக்கிலும் உள்ள கடலை ஒட்டக் குடித்த முநி (அகத்தியர்), எட்டுக் கண்களை உடையவரும் சுத்தமான நூற்றிதழ்த் தாமரையில் நிலையாக இருப்பவருமான பிரமன்ர்ம் நான்கு வேதத்தோன் - (திரி) புரங்கள், அழிந்து எரி கொள்ளும்படி (திருக்) கண் ፴}LL! வன்மையுடன் சற்று அற்பப் புன்னகையைக் கொண்ட அற்புதத்தலைவரும் ஹரஹர மூர்த்தியுமாய பரமசிவன் ஆக இந்த ஒப்பற்ற மூவர். தமது சித்தும் நிறைந்து தெளிவுறும் வண்ணம் அவர்கள ஆl ಘಿ செ 繁o ಧ್ಧಿ?ரகசியப் பொருளை [.. கொள்ளும்படி (உனது திருவாயினின்றும்) தோன்றிய் (உபதேச) மொழிகள்ை உர்ைத்த குழந்தைக் குருநாதனே! எதிர்த்து வந்து அசுரர்கள் தமது படை கொண்டு சண்டைக்கு இடம் தந்ததால், அவர்களது குலம் முழுதும் அழிதர, உக்கிரமாகக் கோபம் பொங்க ம்ல்ைகள் யாவும் - பொடிபட்டு உதிர, விரிந்த அண்டச் சுவர்கள் பிளவு விட்டு அதிர்ச்சி கொள்ள, அண்டத்து உச்சி கிழிபட்டு அதற்கு அப்பாலுள்ள ஆகாய வெளியெலாம் கிடுகிடு என்று சத்தப் படும்படி -