பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 முருகவேள் திருமுறை 13. திருமுறை 128. உபதேசம் பெற தனனத் தனணத் தனணத் தனனத் தனனத் தனணத் தனதான புடைசெப் பெணமுத் தணிகச் சறவுட் பொருமிக் கலசத் திணையாய புளகக் களபக் கெருவத் தனமெய்ப் புணரத் தலையிட் டமரேசெய்; அடைவிற் றினமுற் றவசப் படுமெற் கறிவிற் பதடிக் :EճNILD/TճԾTஅசடற் குயர்வொப் பதில் நற் க்ருபையுற் றடிமைக் கொருசொற் புகல்வாயே! குடமொத் தகடக் கரடக் கலுழிக் குணமெய்க் களிறுக் கிளையோனே. குடிபுக் கிடமிட் டசுரப் படையைக் குறுகித் தகரப் பொரும்வேலா; படலைச் செறிநற் கதலிக் குலையிற் பழமுற் றொழுகப் புனல்சேர்நீள். பழனக் கரையிற் கழைமுத் துகுநற் பழநிக் குமரப் பெருமாளே. (29) 129. திருவடியைப் பெற தனண தண்ண தண்ண தனன தனண தணன தனதான கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன் கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள் கழிய முடுகி யெழுகாலந்: திரியு நரியு மெரியு முரிமை தெரிய விரவி யணுகாதே