பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 முருகவேள் திருமுறை (3- திருமுறை அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது அமுதமயி லது.கருதி யாரோடு மிகல்புரிவள் அவ்சமுற அவசமுற ஆரோமல் தரவுமித 2மெலிவானாள். "அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது அடிமைகொள வுனத்துபரம் ஆறாத வொந்தனிமை யவ்ளையணை தர இனிதி 'ன்ோக்ாரபரியின்மிசை வருவாயே! நிரைபரவி வரவரையுளோர்சித மருதினொடு பொருசகடு வுதையதுசெய் தர்ம்ாய மழைசொரிதல் நில்ைகுல்ைய மன்லகுடைய தாவேகொள் கரகமலன் மருகோனே. மலிய கிரி நயனி 7வாள்வீசவrநகமரி திரு ծsճվ # பூனாரி ខ្លាំក្អា நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை யருளபாலா; பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி படஅமரர் துயரகல வேலேவியமர்பொருத பதும்கர தலமுருக நால்வேத கரரணிக் மயில்வீரா. 1. ஒமல் - ஊர்ப் பேச்சு. 2. சந்திரன் - காமன் - குயில் - கடல் ஓசை, புல்லாங்குழல் ஓசை, விடையின் (மாட்டின்) மணி ஓசை, மகளிர் வசைப்பேச்சு - இவை காம மிக்கார்க்கு வேதனை விளைப்பன - கந்தபுராணம் - குமாரபுரிப் படலம். 26.53 செய்யுள்களைப் பார்க்க. 3. அகுதி - திக்கற்றவள். 4. ஒகாரம் குறி அறிதற்கு உரியனவாம் பஞ்ச பட்சிகளின் எழுத்துக்களுள் ஒகாரம் மயிலைக் குறிக்கும்; அஆ இ ஈ உ ஊ எ ஏ ஒஒ: என்ற எழுத்துக்களால் முறையே குறிக்கப்படுவன - வல்லுாறு, ஆந்தை காகம், கோழி, மயில் என்ற ஐந்து புட்கள். 5. மருதிடைத் தவழ்ந்தது . சகடு உதைத்தது - பாடல் 143, 111-கீழ்க் குறிப்பைப் பார்க்க 6. ஆயர்கள் மழை வேண்டி இந்திரனை ஆராதிக்க, இந்திரனது செருக்கை அடக்கவேண்டிக் கண்ணபிரான் அந்த ஆராதனையைத் தடுக்க இந்திரன் கோபித்து எல்லா மேகங்களையும் ஏவிக் கண்ணபிரான் மேய்க்கும் பசுக்களுக்கு இடையூறு செய்யக், கண்ணபிரான் கோவர்த்தனம் என்னும் மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லா உயிர்களையும் காத்தருளினர் - என்பது வரலாறு. 7. வாள் - ஒளி,