பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 5 பேரொலி செய்ய, நரி, காகங்கள், கழுகு இவைகள் (அங்கு ஆடித் திரிய, ரத்தவெறியால் பயிரவர்கள்(அங்குச்) சுழன்று திரிய, ஒப்பற்ற ஒரு வேலாயுதத்தைச் செலுத்தின (சூரியனே); அஞ்ஞான இருளைப் போக்கும் சூரியனே தேவர் தலைவனாம் இந்திரன் தனது வாழ்வைப் பெற்று உலவ (உதவிய) முருகனே! (உலவும்படி வைத்த முருகனே) (அமராவதியில் வீற்றிருந்துலவு முருகோனே. இலக்குமி மருவும் புயத்தனாம் திருமாலும், பிரமனும், ராவதம் என்னும் வெள்ளை யானை ஏறும் பிரபுவ்ாம் ந்திரனும் வந்து வணங்குகின்ற ே கதிர்காமம் என்னும் தலங்களில் மேவி விளங்கும் சைவ சமயத்தவனே! அறுமுகவனே! திரு ஏரகம் என்னும் சாமிமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே! (உன் அடியே வழுத்த அருள் தருவாயே) 196 குமரனே, குருபரனே; முருகனே, சரவணனே, குகனே, சண்முக்னே, யானை முகத்தையுடைய கணபதிக்குப் பின் பிறந்த இளையவனே. சிவகுமாரனே, "சிவாயநம" என்னும் ஐந்தெழுத்துக்குக் குருவாகிய சிவபிரான் அளித்த ಅç# என்று, அமுதத்தைத் தேவர்கள் பேரொலியுடன் கடைந்த கடலொலியோ என்று சொல்லும்படி நாள்தோறும் உன்னை ஆரவாரங் கொண்ட அடியவர்கள் தமது கொடிய வினை ஒழியவேண்டி அபயமென்று ஓலமிடுகின்ற குரலொலியை (நீ) உணர்ந்திலையோ! - இருண்ட ஏழு கடல்களும் உலகங்களும் அழிபடவும் திசைகள் பொடிபடவும், (போர்க்கு) எழுந்து வந்த குரர். களுடைய உச்சி முடியும் உடலும் பூமியில் விழும்படி (அவர்களுடைய) உயிர்ைக் கவர்ந்துகொண்டு போர்ைப் புரிந்த வேல் ...?н 3.лт / ( rp.fэ. тм பயின் வீயனே)