பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 முருகவேள் திருமுறை (4 ஆம் திருமுறை வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சுவாமி மலைமிசை விளங்கு தேவர் பெருமாளே.(11) 206. ஈயாத லோபியரை அணுகாதிருக்க தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதான கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது கடலளவு கண்டு மாய மருளாலே. கனயணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள் கவிணறந டந்து தேயும் வகையேபோய், இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு மிடமிடமி தென்று சோர்வு படையாதே இசையொடுபு கழ்ந்த போது நழுவியப்ர சண்டர் வாச லிரவுபகல் சென்று வாடி யுழல்வேனோ, மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு ஆக மலர்வளநி றைந்த பாளை மலருடே வகைவகையெழுந்த சாம வதிமறை 8 வியந்து பாட மதி நிழலி டுஞ்சுவாமி மலைவாழ்வே, அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப அணிமயில்வி ரும்பி யேறு மிளையோனே.

  1. அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்டபாவை அருள்புதல்வ அண்ட ராஜர் பெருமாளே. (12)

அலங்குதல், மலங்குதல், அடைதல், மலங்கு ஒருவகை மீன். வியந்து வியக்க # நிழலிடும். குளிர்ச்சியைத் தரும். தேவி உலகங்களைப் படைத்துக் காத்தலுக்கு - "பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே. அபிராமி அந்தாதி (13) காண்க "அதல முதலெழு தலமிவை முறை முறை அடைய அருளிய பழையவள் திருப்.