பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்ரங்குன்றம்) திருப்புகழ் உரை 37 விடத்தையும் வெல்லும் படை போன்ற விழிகொண்டு, உள்ளத்தை மருட்டி, வளமார்ந்த பொருள் (எல்லாம்) கவரும்போது, உங்கள்மீது எனக்கு மோகம் விருப்பம் என்னும்படியான (ஆசை மொழிகளைக் கூறி) மடிமீது ಕ್ಲಿ ற தொழில்களையே - (நடித்து) விளைக்கின்று பல பொதுமாதர்களின் பொய் மனத்தை நம்பிய சிறியனை, வெறிய்ன்ை, (உனது) மணம் (வீக்ம்) ப்தங்களில் சேரும்படியான திருவருளை நான் பெற நீ நினைக்கும்படியான (நல் ஊழ்) எனக்கு உளதோதான்? குடத்தை வென்று இருமலை போன்று அ தளதளக்கும் கொங்கைகள் மீது மணிமாலை அணிந்த் சிறிய குறக்கரும் பாகிய (வள்ளியின்) உடலில் துவளும் புயத்தை உடையவன் என வரு வடிவேலனே! ஒலிக்கின்ற கரியகடலில் அழகிய அணையென முன்னம் அடைத்து, இலங்கைக்கு பதியாகிய (இராவணன்) ஆரக்கர் கூட்டத்துடன் அழியும்படி ஒர் அம்பை ஏவிய திருமாலின் மருகனே! திடத்துடன் எதிர்த்து வந்த அசுரர்கள். (யாவரும்) பொடிபட வேலாகிய் உக்கிரப் படையை விட்ட சர்வண பவனே! திறல் வாய்ந்த குகன், குருபரன் என்னும் திருப்பெயருடன் வந்துள்ள ஒப்பற்ற முருகனே! செழிப்புள்ள சோலைகள்தோறும் (கிடந்து) விளங்கும் வள்ைந்த சங்கின் கூட்டங்கள் ஈன்ற முத்துக்கள் மிக்குப் பொ ಥೀ திருப்பரங்கிரி என்னும் வள்ப்பமுள்ள 鷲 வீற்றிருக்கும் பெருமாளே! (சிறியனை வெறியனை, அருள்பெற நினைகுவ துளதோதான்) 8 கருவிற் சேர்ந்து பத்து ழாதம் வயிற்றிலிருந்து முற்றிப் ப கிக் கடைசியில் (பூமியில்) குழந்ன்த் வடிவாக வந்து உதித்து, குழந்தையைக் கழுவி அங்கு எடுத்துச் சுரக்கும் முலைப் ப்ர்லை ஊட்டக், கிடந்தும், அழுதும், அங்கை கொட்டியும், தவழ்ந்தும், நடமாடியும்,