பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 முருகவேள் திருமுறை 14-ஆம் திருமுறை வடிவுடைய மானு மிகல்கர னுந்திக

  1. ର கம ராம ரமுநிக ரொன்றுமில் வலியதிறல் S வாலி யுரமுநெ டுங் $ கட

லவையேழும் மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன் வகையிரவி போலு மணியும லங்க்ருத மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு பதுதோளும்; அடைவலமு மாள விடுசர அம்புடை தசரதகு மார ரகுகுல புங்கவன் அருள்புனை மு ராரி மருகவி ளங்கிய .மயிலேறி عب" அடையலர்கள் மாள வொரு நிமி டந்தினி

  • லுலகைவல மாக நொடியினில் வந்துயர் அழகியசு வாமி மலையில மர்ந்தருள்

பெருமாளே (37) 232. பொது மகளிர் மயக்கு அற தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனதான விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன தனத்த னந்தன தனதன வெனவொலி ரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு LD(x^6]/L1JTIL/ o மான் - மாரீசன் - சீதையை அபகரிக்க எண்ணங்கொண்ட இராவணன் ஏவலால் பொன்மான் உருக்கொண்டு வந்த அரக்கன் இவன். ராமர் அம்பினால் மாண்டான். t கரன் - இராமரால் தண்டகாரணியத்திற் கொல்லப்பட்ட ஓர் அரக்கன்.

  1. மரா மரங்கள் - இவை கிட்கிந்தைக்கு அருகில் இருந்த ஏழு ஆச்சா

மரங்கள். இவற்றை இராமர் ஒரு பாணத்தாற் பிளந்தார். - - (அடுத்த பக்கம் பார்க்க) 18