பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 251. அகப்பொருள் (நல்லுணர்வு பெற) தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனதான பொரியப் பொரியப் பொலிமுத் துவடத் துகளிற் புதையத் தனமீதே. புரளப் புரளக் கறுவித் தறுகட் பொருவிற் சுறவக் கொடி வேள்தோள். தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச் | செயலற் றனள்கற் பழியாதே. செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத் தெரிவைக் குணர்வைத் தரவேணும்: சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச் சுரருக் குரிமைப் புரிவோனே. சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையைச் சுருதிப்பொருளைப் பகர்வோனே; தரிகெட் டசுரப் படைகெட் டொழியத் தனிநெட் டயிலைத் தொடும்வீரா. தவளப் பணிலத் தரளப் பழனத் தணிகைக் குமரப் பெருமாளே (3) 252. பிறப்பு அற தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனதான அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத் தழித்தறக் கறுத்தகட் பயிலாலே. அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க் கடுத்தபத் தமுற்றுவித் தகர்போலத் தோள் - தெரி - வை கை தெரிந் தெய்யுங் கூர்மையான பாணம். tஅரிவை அலர்துற்று மகளிர்