பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை இசைத்தமிழ் நடத்தமிழெனத்துறை விருப்புட னிலக்கண இலக்கிய கவிநாலுந்: தரிப்பவருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக தலத்தினில் நவிற்றுத லறியாதே. தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு சமர்த்திகள் மயக்கினில் tவிழலாமோ, கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல் களிப்புட னொளித்தெய்த மதவேளைக் - கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு கனற்கணி 'லெரித்தவர் கயிலாயப் பொருப்பினி லிருப்பவர் பருப்பதவுமைக்கொரு புறத்தினை ttயளித்தவர் தருசேயே. புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் SSவிருப்புறு பெருமாளே (23) 272. சிவரூபம் பெற தனன தான தானான தண்ன தான தானான தனன தான தானான தனதான உடலி னுாடு போய்மீளு முயிரி னுாடு மாயாத உணர்வி னுாடு வானுாடு முதுதியூ பாடபேதங்கள் :- "தமைச்சக t விழுவேனோ :வளைத்தடல் "கனற்கணில் எரித்திர சதமாகும் (இரசதம் - வெள்ளி) ttஅளிப்பவர் பெறு சேயே.

  1. புயற் பொழில் வயற்பதி நலப்படு ப்ரியத்தொடு புலப்பட எனக்கருள் பெருமாளே.".

(181-ம் பக்கம் பார்க்க)