பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1032

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாரணியம்) திருப்புகழ் உரை 473 தேன்போல் இனிக்கும்படியான மொழிகளைப் பேசியும், காமப்பித்து உடையாரைச் (சிறைகொண்டு) தன் வசப்படுத்தியும் (இவ்வாறு) தேசம் மயும் வெற்றிகொள்ளும் கண்களையுடைய (பொது) மாதர் 醬 తా மயக்கத்தில் விழுந்து, காமநூல்களைப் படித்து வருந்தி, காம மயக்கத்தில் அகப்பட்டு மனம் நொந்து திரிவேனோ! இளஞ்சூரியனுடைய கிரணங்கள் என்று சொல்லும். படியான ஒளிகொண்டு விளங்கும் உனது திருவடிகள் என்னுடைய மயக்க அறிவைத் தொலைக்கும்ப்டி உன்து திரு அருளைத் தந்தருளுக; பாலைவனத்தில் நடந்து கரியநிறங்கொண்ட ஆரக்கி-தாடகையை வதைத்து வென்று பெரிய மலையாம் சித்ரகூட பர்வதத்தினின்று நீங்கி அப்பாற் சென்று, அம்பு கொண்டு ஏழு பெரிய மராமரங்களின் கூட்டத்தை அழிவு செய்து, வாலியினுடைய மார்பைப் பிளந்து (பால்) அப்பால் சென்று (அல்லது தன்னிடத்தில் அஞ்சி ஓடிவந்த வருணராஜன் சொன்ன வழியின்படி.

  1. சமுத்திரத்தை ಫೆ." ཧྥ་ཧྭ”་པའི་ து ಕ್

அரககாகள வாழநதருநத வரங்கள1 சூழலகளைச சாடி அழிவுசெய்து, :* விபீஷணருக்கு அருள்புரிந்த் அல்லது சூழல்களையும் இலங்கையையும் சாடி (அழித்து விபீஷணருக்கு அருள் பர்லித்த மேகநிறத்துத் திருமாலின் மருகனே! விரும்பத்தக்க திருத்தணிகை, திருச்செந்தூர், பெரிய பழநி இம் மூன் தலங்களிலும் ப்ரீ கொண்டு வேதாரணியத்தில் ஃறிே பெருமாளே. (மாயை தொலைத்திட உன்றன் அருள் தாராய்) "அலைவாயுகந்த பெருமாளே." - திருப்புகழ் 44, 45, 84 செந்தில் மகிழ் தம்பிரானே' - 65; செந்திலில் இன்புறு தம்பிரானே" 86; செந்தில் உகந்தருள் பெருமாளே." 88: 'தென் பழநிமலை மேலுகந்த பெருமாளே 185 "பழநியில் அன்புற்றிருக்கும்.பெருமாளே 186