பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1073

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • பந்திவரு மந்திசெண் பகமகிற்

சந்துசெறி கொன்றைதுன் றியவனப் பந்தனையில் வந்திடுஞ் சரவணப் பெருமாளே.(5) 859. திருவுருவைத் தியானிக்க தான தந்ததன தான தந்ததன தான தநததன தான தநததன H. தான தந்ததன தான தந்ததன தநததான தேனி ருந்தஇத ழார்ய ரிங்குநகை யார்கு எளிர்ந்தமொழி யார்ச_ரங்கள்விழி சீர்சி றந்தமுக வாரி ளம்பிறைய தென்புருவர். தேன மர்ந்தகுழ லார்க ளங்கமுகி னார்பு யங்கழையி னார்த ணங்குவடு சேர்சி வந்தவடி வார்து வண்டfஇடை புண்டரீகம், ஆனி யங்கொள்செய லார ரம்பைதொடை யார்ச ரன்கமல நேரி ளம்பருவ தோகை சந்தமணி வாரு டன்கலவி யின்பமுடே 輩 பந்தி வரு மந்தி-குரங்குகள் கூட்டமாய் இனத்துடன் இருத்தல் 'நெருங்கி இனமாய்...நின்று கருமந்தி விளையாடு காளத்தி மலையே: குரக்கினம் விரை பொழிலின்மீது கனியுண்டு'(சம்பந்தர் 3-69.3: 2.34.8). f இடை சூனியம்:இடையில்லை என்றே சொல்லும்படி அவ்வளவு நுண்ணியது. இராத இடை' - திருப்புகழ் 201. வேதாவானோன் எழுதினான் - இலையோ' - திருப்புகழ் 150 புண்டரிகம் அல்குலுக்கு உவமை. பெருகிய அல்குல் மணித்தடங் கமலம்' தணிகைப் புராணம்-களவு-43. புண்டரிகம் - ஒரு பாம்பு என்பர். புண்டரீகம் (பாம்பு-அரவு) போன்ற இடை-எனவும் கொள்ளலாம்-அரவிடை அரவேரிடை' என வருவன காண்க-சம்பந்தர் 3-7-6, 3-3-5.