560 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக் குற்றமறச் சுற்றமறப் பலதோளின். கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற் t கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் பெருமாளே.(1) சிவபுரம் (கும்பகோணத்துக்குத் தென்கிழக்கு 3 மைல். திருஞானசம்பந்த ஸ்வாமிகள் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல்பெற்றது.) 876. ஞானநெறி பெற தனண தந்தன தானன தாணன தனண தந்தன தானன தானன தனண தந்தன தானன தானன தனதான
- மனமெ னும்பொருள் வானறை கால்கனல் புனலு டன்புவி கூடிய தோருடல் வடிவு கொண்டதி லேபதிxமுனெழு வகையாலே. வருசு கந்துய ராசையி லேயு ழல்
மதியை வென்றுப ராபர ஜூ வழியெ றும்படி நாயடி யேனை னருள்சேராய், செனணி | ஆரணி நாரணி விமலி Oயெண்குண பூரணி காரணி சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா;
- ராவணனுக்குப் "புற்றவரச் செற்றம்" - (பாம்பின் கோபம்). திவிடத் தரவந்தானே, உருகெழு சீற்றம் பொங்கிப் பணம்விரித் துயர்ந்த தொத்தான் - கம்பராமா-சடாயு-65. t கொட்டையூரில் திருமால் (சிவனைப்) பூசித்து வணங்கினது:
"ஒணத்தவன் போற்ற இட்டத்தன்" 'மால்பரவி வணங்கு தென்கோடீச் சுரவள்ளல்" கோடீச்சுரக் கோவை 137, 389. # "ஐம்பூதத்தான் ஆகியதோர் ஆக்கைக் குகையுட் படுமுயிர்" . வேற்பத்து - 9. x பதிமூணு எழு வகை-(தத்துவம் 96: இதிற் சிவதத்துவம் 5-நீங்க மற்ற) 91-தத்துவக்கூட்டம் - (பாடல் 157-பக்கம் 366-367) (தொடர்ச்சி 561 ஆம் பக்கம்)