பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில் வண்டு.ழ ல்ோதித் தாழலி லிருகாதில். மண்டிய நீலப் பார்வையில் வெண்டுகி லாடைச் சேர்வையில் மங்கியெ யேழைப் பாவியே னழிவேனோ, கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி குண்டலி யாலப் போசனி யபிராமி. கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி குன்றது வார்பொற் காரிகை யருள்பாலா; செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை திண்புய மாரப் பூரண மருள்வோனே. செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய தென்திரு வானைக் காவுறை பெருமாளே (2) 497. சிவயோகி ஆக தனத்த தான தானான, தனத்த தான தானான தனத்த தான தானான தனதான அணித்த மான ஆனாளு மிருப்ப தாக வேtநாசி யடைத்து வாயு வோடாத வகைசாதித். தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச அசட்டு யோகி யாகாமல் LDбULDITбхоШ; "செந்தமிழ் பாணப் பாவலர்-திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் . செந்தமிழ்ப் பாணனார். சந்த இசைப்பாணர் அருட்பெரும்பானார்: நல்ல இசை யாழ்ப்பெரும்பாணர் - என இவரைப் பெரிய புராணம்கூறும் இவர் சம்பந்தப் பெருமான் அருளும் பாடல்களை யாழிலிட்டு வாசிப்பார். அங்ங்ணம் சம்பந்தருடன் திரு ஆணைக்காவுக்கு வந்து அங்கு சம்பந்தர் பாடிய பாடலுக்கு இசைய சங்கீத யாழைப் பாடினர் என்பது தெரிகின்றது. பிள்ளையார். சொற்றமிழ் மாலையின் இசைகள் சுருதியாழ் முறை தொடுத்தே. அகலா நண்புடன் அமர்ந்தார்" -பெரிய பிராணம் திருஞான-141. 1. நாசி அடைத்து வாடும் அசட்டு யோகி, 'விழிநாசி வைத்து, மூட்டிக் கபால மூலாதார நேரண்ட மூச்சையுள்ளே ஒட்டிப் பிடித்தெங்கும் ஓடாமற் சாதிக்கும் யோகிகளே". துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித் தருத்தி உடம்பை ஒறுக்கில் என்னாம்" என்றார் கந்தர் அலங்காரத்தில்-85.71