பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருக்கா வனத்தே யிருப்பா ரருட்கூர்

  • திருச்சால் கச்சோதி தம்பிரானே (6)

501. இந்திரியதாப சபலமற தான தனண தனதந்த தந்தன தான தனன தனதந்த தந்தன தான தனண் தனதந்த தந்தன தனதான t (ஒலமறைக ளறைகின்ற வொன்றது

  1. மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர் Xஒது சரியை க்ரியையும் புணர்ந்தவ ரெவராலும் ஒத வரிய துரியங் கடந்தது

போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் 彗 ஊனு முயிரு முழுதுங் கலந்தது சிவஞானம்) சால வுடைய தவர்கண்டு கொண்டது மூல Oநிறைவு குறைவின்றி நின்றது சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ னவியோமஞ்: சாரு மதுப வரமைந்த மைந்தமெய் வீடு பரம சுகசிந்து ந்த்ரிய தாப சபல மறவந்து ன்கழல் பெறுவேனோ, "சாலகம் - சிலந்திவலை, பலகணி, திருச்சாலகச்சோதி-"அந்தண் மடவார் அனவரதம் சிந்தித்துச் சேவிக்கும் எல்லைத் திருச்சாலக நலமும்" 'பரமன் சிறக்கும் திருச்சா லகத்தொளிர் தேவேசன் கறைக்கண்டன் என்னானைக் கன்று", திருவானைக்கா உலா 57-75 (திருச்சாலக நலம்; சந்நிதிக்குமுன்னே தரிசனத்துக்காக அமைக்கப் பெற்றுள்ள ஒன்பது துவாரங் கொண்ட பலகணி - இதன் வழியாக இறைவனைத் தரிசித்தோர் நவதிர்த்தங்களிலும் மூழ்கிய பலனைப் பெறுவரென்பது ஐதிகம் - திரு ஆனைக்கா உலா பக்கம்-16 குறிப்புரை. f "வேதங்கள் ஐயா என வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே" - திருவாசகம்-சிவபுராணம்-34 மறை யீறறியா மறையோனே கூடி திருச்சதகம் 85. 'மறைவளரும் பொருளாயினானை". சம்பந்தா-3-105-6 # வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி திருவாசகம் போற்றி அகவல்.141. x சரியைகிரியை பாடல்.331-பக்கம் 330 பார்க்க O மூலமாய முதலவன்' மூலமதாகி நின்றான். சம்பந்தர் 3.5-2 3-61.9 குறைவிலா நிறைவே. சம்பந்தர் -2-10-4 திருவாசகம்-2.5 சுந்தரர் 7-70-6.