பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 524 ஆண்டருள தானதன தானத் தானதன தானத் தானதன தானத் தனதான ஆலவிழி நீலத் தாலதர பானத் தாலளக பாரக் - கொண்டலாலே. ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித் தாரநடை யால் நற் கொங்கையாலே, சாலமய லாகிக் காலதிரி சூலத் தாலிறுகு பாசத் துன்பமூழ்கித். தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற் சாவதன்மு னேவற் கொண்டிடாயோ, சோலைதரு கானிற் கோலமற மானைத்

  • தோளிலுற வாகக் கொண்டவாழ்வே - சோதிமுரு காநித் தாபழய tஞானச்
  1. சோனகிரி வீதிக் கந்தவேளே: பாலகக லாபக் கோமளம யூரப்

பாகவுமை பாகத் தன்குமாரா. பாதமலர் மீதிற் Xபோதமலர் தூவிப் பாடுமவர் தோழத் தம்பிரானே(16) 幫 வள்ளியைத் தோளிற் கொண்டது: . மாதாம் ஓர்மினை எடுத்தே தான்வர - திருப்புகழ் 714 "உரத்தோளிடத்திற் குறத்தேனை வைத்திட் டொளித் தோடும் வெற்றிக் குமரேசா. திருப்புகழ் 534 1 அன்பர்க்கு மெய்ஞ்ஞானச் சோதி விளைக்குமலை - துஞ்ஞானச் சந்தமலை - அண்ணாமலை வெண்பா - 22.

  1. திருப்புகழ் 524, 525 அருணை வீதியில் இருக்கும் வேலவற் குரியன. X போதமலர் - ஞானபூஜைமலர்; ஞானவாசம் வீசிப் ப்ரகாசியா நிற்ப, புட்பமாலை அணிவேனோ - திருப்புகழ் 1211

ஞானபூஜை செய்வார்க்குக் கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்பன அட்ட புட்பமாம் (எண்மலர்). "ஞானநெறி நிற்றல் அர்ச்சனை ஒவற வுட்பூசனை செய்யில் உத்தமம்". திருமந்திரம் 1849,