222 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 535. நரகிற் புகுதாதபடி தனனா தனனத் தனனா தனனத் தனனா தனனத் தனதான அருமா மதனைப் பிரியா தசரக் கயலார் நயணக் கொடியார்தம் அழகார் புளகப் புழுகார் சயிலத் தணையா வலிகெட் டுடல்தாழ: இருமா நடைபுக் குரையோ யுணர்வற் றிளையா வுளமுக் குயிர்சோர. *எரிவாய் நரகிற் புகுதா தபடிக் கிருபா தமெனக் கருள்வாயே: ஒருமால் வரையைச் சிறுதுாள் படவிட் டுரமோ டெறிபொற் கதிர்வேலா. உறைமா னடவிக் குறமா மகளுக் குருகா றிருபொற் புயவிரா; tதிருமால் கமலப் பிரமா விழியிற் றெரியா வரனுக் கரியோனே. செழுநீர் வயல்சுற் றருணா புரியிற் றிருவி தியினிற் பெருமாளே (27) 536. பிறவியற தனதனா தானனத் தனதனா தானனத் தனதனா தானனத் தனதான
- அழுதுமா வாவெனத் தொழுதுமூ டுேநெக்
கவசமா யாதரக் கடலூடுற்.
- எரிவாய் நரகம் - கும்பி பாகம் எனப்படும். இது ஏழு நரகங்களுள் ஒன்று; ஏழு நரகங்கள்:- கூடசாலம். கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்) பாவஞ் செய்தவரைக் குயச் சூளையிற் சுடுவதுபோல் வாட்டும் நரகம் - கும்பி பாகம்
tதிருமால், பிரமா இருவர்க்கும் அண்ண முடியாமையால் அம்மலை "அண்ணா" - மலை எனப் பெயர் பெற்றது. இறைவனது சோதி உருவமே திருவண்ணாமலை - பாடம் 319-பக்கம் 292-பார்க்க (தொடர்ச்சி பக்கம் 223 - பார்க்க)