பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 235 திருமாலும், பிரமனும், தேவர்களும் ஆன சிட்டர்களை (மேல்ோர்களைக்) காத்தளிப்பவனாய், அன்பர்களுக்கு வரும் வருத்தங்களை ஒட்டித் துாளாக்க, துஷடர்களான கொலைகாரர்கள் எனப்படும் சுரர்களுடைய சேனை முழுமையும் வேரறுத்த அழகனே! '; துார், (நாகமலை என்கின்ற்) திருச்செங்கோடு- எனுந் (தலங்களை உடையவனே) தலங்களில் ற்றிருப்பவனே! செவ்விய ஒளிவீசுவதும், கருணை ЛтөлтLDгт 55 நிறைந்ததுமான உன்து திருவடியைப் பகைத்து ே திர்த்து வந்த ப்ோர்மனம் த்ொன்ட்வனாய் மாறுபட்டெழுந்த சூரன் அஞ்சும்படி மயில்ழிது ஏறிவந்த கந்தனே திரு அண்ணா. மலையில் சிவபிரானது (திருக்கோயிலின்) பெரிய கோபுரத்தில் வடக்குப் பக்கத்தே அமர்ந்துள்ள ஆறுமுகப் பெருமாளே! - (விலைமாதர் சிங்கிவிட அருட்புரிவாயே) 541. இரவும் பகலும் பலமுறையும் - இயல், இசை நாடகம்) ஆகிய முத்தமிழாலும் (உன்னை) புகழ்ந்து பாடி நில்ைத்த்து எதுவோ அது எனக்குத் தெளிவுடன் விளங்க - உனது திருவருளைத் தருவாயே. ம்ேல்ான கருண்ையுடன் விளங்கும் பெருவாழ்வே! மேலான சிவமயமான உண்மையான (ஞானனே) ஞானப் பொருளே! சிவபிரான் அருளிய நல்ல பிள்ளையே திரு அண்ணாமலைப் பெருமாளே! (திரு அருளைத் தருவாயே) 542. இருவர் (தேவசேனை - வள்ளியம்மை) மீது கொண்ட ஆசையோ! - வேறு உனது திருக்கோயிலில் நடக்கும் ரவாரங்களோ (அல்லது உனது பூம்படுக்கையில் நடக்கும் சேடங்களோ) வேறு என்ன என்ன நிகழ்ச்சிகளோ என்ன காரணமோ - அடியேனுக்குத் தெரியாது - உன்னை அணுக முடியாத முநிவர்கள், பிரமன், மால், தேவர்கள், அடியார்கள் - ဒွိဇ္ဇို/ பேரும் முறையிட் டலறும் ஒலிகள் எனது செவியில் ழவில்லை; (அங்ங்னம் இருக்க)