பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/307

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ் சரணுாபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின் கொடியோடெழு தரி தாம்வடி வோங்கிய பாங்கையுமன் தகையேனே: திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென் றியல்பேரி. திசைமூடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங் கரிதேர்பரி யசுரார்கள் மாண்டிட நீண்டரவின் சிரமீள்படக் குவடோதுகள் வான்பெற வாங்கியவண் கதிர்வேலா!

  • கமழ்மா (விதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்

தழல் +மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவன் கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளின்றருள்மென் குரவோனே. Xகடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொன் சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின் கலைநூலுடை முருக 0வழலோங்கிய iன்ேங்ே பெருமாளே (60)

  • அருணகிரியார்க்கு அருணாசலேசுரர் திருநீறு அளித்த வரலாறு இது.

f இதழ் - இதழி: கொன்றை # மா பொடி - திரு நீறு. X அருணகிரியார்க்கு வள்ளியம்மை ஸ்பரிசதிகூைடி செய்த வரலாறு இது (அருணகிரிநாதர் வரலாறு - பக்கம் 11, 12). O அழலோங்கிய ஓங்கல் - திருவண்ணாமலை.