பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 459. தொண்டு செய தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனரு தத்தத தததன தத்தம தனதனந தத்தத தததன தததம தனதான அரியயன் "புட்பிக் கக்குழு மிக்கொண் டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென் றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் கொருகோடி அலகைநின் றொத்தித் தித்தி யறுத்தும் பலவியங் கொட்டச் சக்கடி கற்றந் தரியுடன் பற்றிக் x குச்சரி மெச்சும் படிபாடிப்; பரிமுகங் கக்கச் செக்கண் விழித்தும் ப்வுரிகொண் டெட்டுத் திக்கை யுடைத்தும் படுகளம் புக்குத் தொக்கு நடிக்கும் படிமோதிப் படைபொருஞ் சத்திப் பத்ம நினைத்துஞ் சரவணன் கச்சிப் பொற்ப னெனப்பின் பரவியுஞ் சித்தத் துக்கு வரத்தொன் டடைவேனோ! O பெரியதனன் "செச்சைக் கச்சணி வெற்பும் சிறியவஞ் சிக்கொத் தெய்த்த துசுப்பும் ப்ரிதியொழிந் தொக்கக் tt கைக்கிளை துத்தங்குரலாதி

  • புட்பிக்க வாய்மலர்ந்து குறைகூற தித்தி யறுத்தல் - தாளச்சதி யறுத்தல். 4. சக்கடி - நிந்தை பரிகாசம்.

x - குச்சரி. ஒரு பண் - போர்க்களத்தில் பேய்கள் ஆடுவதும், பாடுவதும், வாத்தியங்கள் முழக்குவதும் - திருவகுப்பில் பொருகளத் தலகை வகுப்பிற்" காணலாகும். 0 காஞ்சிநகர் - காமாட்சி தேவியின் தலமாதலின் தேவியின் வர்ணனை இத்தலத்துப் பல திருப்புகழிலும் காணலாம்

  • செச்சை. குங்குமக் குழம்பு

tt ஏழிசைகள்-குரல், துத்தம், கைக்கிளை, உழை இளி விளரி, தாரம் குரல் ஏழிசையுள் முதலாவது துத்தம் சமனிசை கைக்கிளை காந்தார சுரம், உழை மத்திம சுரம் இளி - பஞ்சம சுரம்: விளரி - நெய்தற்குரிய இரங்கற் பண் தாரம் நிஷாத சுரம்