பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் .םu-6391 "שתה நடுங்கி அச்சங்கொள்ள (அங்கசற்கு) மன்மதன்மேல் நெற்றிவிழி (நெருப்பைச்) செலுத்தித் தான்கொண்ட கோபத்தால் (திண்ணிய) வலிய திரிபுரங்களை விழித்து எரித்து, (கோப) அலங்காரமாய் வந்த யானையை முன்பொருகால் (உரி) உரித்த (துப்பன்) வலிமை கொண்டவன், பகைமை பூண்டிருந்த தக்கனுடைய (தவத்தை) யாகத்தை போய் அழித்து அவனையும் கொன்ற வலிமை வாய்ந்த பித்தன் பெற்ற செல்வமே! படைக்கின் (துப்பு) ஆற்றல் ன்றை உடைய (திட்பன்தனை) திறமை கெர்ண்டவன்ான பிரமனை, குட்டும் படுத்தி) குட்டிப் (பண்) தகுதியான, நறுமணமுள்ள (புட்பம் பதத்த) - மலர்களைக்கொன்ட திருவடிகளை உடையவனே! (கன்லச் சுற்றும் பதத்த) பரதகலை பரத் சாஸ்திர முறைப்படி சுழன்று நடிக்கும் திருவடிகளை உடையவனே! அலங்காரத்துடன். (தில்லைத்) திற்ேறம்பல் கண் : மகிழ்ச்சி க்ொண்ட (ப்ெருமாள்ே) _ பசிய னைபுனத்திலிருந்த செவ்விய குறத்திப் பெண் (வள்ளிக்குப்) பெருமாளே! (உழல்வேனோ) 603. திருடிகள், (வந்தவர்களைத் தம் இஷ்டப்படி) இணங்க வைத்துப் பொருள் பறிக்கின்ற் (நடுவு நீதி பூண்டவர்கள், மயங்க வைத்துச். சையோகம் - சேர்க்கை காண்பவர்கள் (புணர்வோர்), அறிவிலிகள் (முலைக் கச்சும்பல்) கச்சு முலை உம்பல் - ரவிக்கை அணிந்த கொங்கை யானையைக் கொண்ட, (கண்டிகள்) கடிந்து கூறும் பேச்சு உடையவர்கள் வஞ்சனை உளளததனா, (காரியவாதிகளாய்ச்) செவிடுபோலக் (காது கேளாதவர் போல) இருப்பவர்கள், அகங்காரம் கொண்டு (உங்கு) (உங்கார ஒலியை எழுப்பும்) - அதட்டும் (குண்டிகள்) இழிவுடையோர், முட்டாள்கள், பிணக்கம் (ஊடல்) கொள்ளும் புறம்பிகள் - குல _ ஒழுக்கத்துக்கு வெளிப்புற மானவர்கள் (வேசையர்) செழிப்பு (அ கொண்டவர்கள், வருபவர்களை அழைத்து (இச்சம் காளும் செயர்) தமது இச்சையை றைவேற்றிக்கொள்ளும் செயல் திறத்தைக் கொண்டவர்கள், மிக்க ஆசை பூண்ட