பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • தென்னி t யேமுற் : ரீரமு னோதிய

சொல்வ ழாமற் றானொரு வானுறு செல்வி மார்பிற் பூஷண மாயணை Ш0.А.А.Т41//T&Tлг. தென்கு மேனற் சூழ்iன மேவிய Xவள்ளி வேண்க் காரம bலை மேலைக் கோபுர மேவிய தில் பெருமானே. (35) 625. அடியாருடன் சேர தான தாாைன தண்ணா தானன தான தானன தண்ணா தானன தான தானண தண்ணா தானன தனதான தாது மாமலர் Oமுடியா லேபத றாத நூபுர அடியா லேகர தாள மாகிய நொடியா லேமடி பிடியாலே. சாடை பேசிய வகையா லேமிகு வாடை பூசிய நகையா லேபல தாறு மாறுசொல் மிகையா லேயன நடையாலே. மோதி மீறிய முலையா லேமுலை மீதி லேறிய கலையா லேவெகு மோடி நாணய *விலையா லேமயல் தருமானார் _

  • தேவசேனை முருகவேளை தோக்கி - வள்ளியின் வரலாறு_யாது என வினவ - முருகவேள்

வளர்த்தனை. யாம் முன்னர்க் கூறியவாறே உன்னை முதலில் மணஞ் செய்துகொண்டேம் உனது இணையாளாகிய வள்ளி வேடர்பால் வளர்த்தனன். இவளைப் பின்னர் அத்தமில் மாயைகன் ஆற்றியதற்பின்" 6.24.237.255. (பாடல் 35. பக்கம் 590 கீழ்க்குறிப்பும் பார்க்க) 1 ஏமுற்று. ஏமம் உற்று இன்பமுற்று. (தொடர்ச்சி 451 ஆம் பக்கம் பார்க்க)