பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 641. திருவடியைப் பெற தனணதந்தம் தனணதந்தம் தனணதந்தம் தானந்தம் * தனதான *சகுடமுந்துங் கடலடைந்துங் குளமகிழ்ந்துந் தோய்சங்கங் கமுகடைந்தனன் டமுதகண்டந் தரளகந்தந் தேர்களுசஞ் சரமெனுங்கண் குமிழதுண்டம் புருவெனுஞ்செஞ் சாபம்பொன் திகழ்மாதர். சலசகெந்தம் புழுகுடன்சனன் - பகமனங்கொனன் டேய்ரண்டந் தனகனம்பொன் கிரிவணங்கும் பொறிபடுஞ்செம் பேர்வந்தனன் சலன tசம்பொன் றிடையணங்கின் கடிதடங்கொண் டாரம்பொன் தொடர்பார்வை: புகலல்கண்டஞ் சரிகரம்பொன் சரணபந்தந் தோதிந்தம் புரமுடன்கினன் கினிசிலம்பும் பொலியலம்புந் தாள்ரங்கம் புணர்வணைந்தனன் டுவரொடுந்தொன்ை டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் கடைநாயேன். ந்தும்" என்னும் இந்த அருமைப் பாடலை வள்ளிமலை جو * திருப்புகழ் சுவாமிகள் தவள சங்கப் பாடல்" என்று பேரிட்டுச் சங்கத்தொனி புலப்படும்படி வெகு அருமையாகப் பந்துவராளி ராகத்திற் பாடக் கேட்டிருக்கின்றோம். சகுடம் - சேம்பு. நீர்ச்சேம்பு, கடற்பூடு. சகுட நீரெனச் சதமகம் புரியருந் தவத்தோன் - வில்லி பாரதம் - குருகுல 14 சகுடம் நாய்(நீர்நாய்கள் நீந்தித்திரியும் கடல் எனலுமாம்) சகுடம்போல் அவன் மனதிற் சசிகாமம் பிடித்தலைப்ப" திருக்குற்றால மந்தமாரு 38 சகுடம் முந்தும் கடல் - கடற்பாசி பின்னிக்கிடக்கும் நீர்போலப் பல இடர்கள் பின்னிக்கிடக்கும் சமுசார சமுத்திரம் (அல்லது நீர்நாய்களைக் கொண்ட கடல் போல - பல நாய்க்குணங்கள் மேம்பட்டு விளங்கும் வாழ்க்கைக் கடல்) t சம்பொன்று . சம்பையொன்று சம்பைக் கொடியிடை திருப்புகழ் 210, 585,