பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேய்பூர்) திருப்புகழ் உரை 255 அளவு ఊ (நிறைய) மலர்விட்டு - பூமாரி பொழிந்து தேவர்கள் - பூ ம் மறையும்படிச் செய்கின்ற ஒப்பில்லாதவனே! GSS வெற்றியே உடையவனே! பழிப்புக்கு இடமில்லாமல் முடிவிலாது வளர்ந்திருந்த மிக அதிகமாயிருந்த பற்றின் - (பாண்டவர் மீதிருந்த ஆசை காரணத்தால் அளவு கடந்த வடிவை அளவற்ற வடிவைக் கொண்ட மேக நிறத்தவனாம் கண்ணபிரானது மருகனே! இனிமைதரும் செம்மையான புகழ் மொழிகளை ஒதி உனது திருவருளைப் பெற்ற சிவபக்தர்கள் நிரம்பியுள்ள விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (உன் அருள் வைப்ப தொருநாளே) வேப்பூர் 757. ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த உலகத்திலே உயிர் எடுத்து வந்து கூத்தாடுகின்ற (இந்த) உடலை விரும்பிப் போற்றி. விஷயத்தை எவருக்கும் வெளியிடாதே என்று உரைத்தார். பின்பு பாண்டவர் ஐவருக்கும் துரோபதைக்கும் ஆறுதல் மொழிகறித் துதுக்குப் புறப்பட்டுச் சென்றார் - என்பது பாரதவரலாறு. பாண்டவரிடத்தில் தமக்கு வளர்ந்திருந்த பற்றினால் தனது அளவற்ற வடிவத்தைக் கண்ணபிரான் சகாதேவனுக்குக் காட்டினார் - என்னும் வரலாறு இங்கு குறிக்கப்பட்டுள்ளது. "மாயனும் அன்பன் மணமறிவான் கட்டுக என் றாய வடிவுபதி னாறாயிரங் கொண்டான் துயவனும் மூலமாந் தோற்ற முணர்ந்தெவ்வுலகுந் தாய அடியிணைகள் தன்கருத்தினாற் பிணித்தான்" - என்பது வில்லிபாரதம் கிருஷ்ணன் துாது 37 இதனையே அருணகிரியார் வளர்பற்றின் அளவற்ற வடிவுற்ற முகில்கிட்ணன்' என இங்கே குறித்துள்ளார். x அணிகலைச் செஞ்சொலார் பயில்தரும் திரு முது குன்றமே. ‘சாவாதவர் பிறவாதவர் தவமே மிக உடையார் மூவாதபன் முநிவோர் தொழும் முதுகுன்று" தெரிந்த அடியார் சிவனே யென்று. இரவும் பகலும் ஏத்தும் சீர் முதுகுன்றே" "பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த முதுகுன்றே. - சம்பந்தர் 3-34.7 1-12-6:1-131-10, 2 64.4, 8.