பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1042. நர ஸ்துதி வேண்டாம் தானா தானா தானா தானா தானா தானத் தனதான

  • சாவா மூவாt வேளே போல்வாய்

தாளா வேனுக் கருள்கூருந். தாதா வேளுா தாவே கோவே சார்பா னார்கட் குயிர்போல்வாய். # ஏவால் மாலே போல்வாய் x காரே போல்வா யீதற் கெனையாள்கொனன். டேயா பாடா வாழ்வோர் பாலே யான் வீ னேகத் திடலாமோ, பாவா நாவாய் வாணி சார்வார் பாரா வாரத் o துரகேசப். பாய்மீ தேசாய் வார்கா னாதே பாதா ளாழத் துறுபாதச் சேவா மாஆர் கோமான் வாழ்வே சிமா னேசெச் sod&uulontrfumr. சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே (48)

  • பெம்மான் முருகன் பிறவான் இறவான். கந்தரநுபூதி 12 மூவா வேளே - என்றும் இளையாய் திருமுரு - தனிப்பாடல் போல்வாய்

" கை யுலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பாளிலை" - சுந்தரர். திருப்புகலூர் - 10 # ஏ =அம்பு ஏ வென்ற கண் மடவாய் - கந்தபுரா. அயிராணி - 20 (திருமால்) ஆசீராமர் ஒக பாணமு - பாடல் 452 - பக்கம் 6 குறிப்பு ஏ - (புகழ்ப்) பெருக்கம் புகழொத் தியே யிகழுநரடுநனை". புகழாற் பகைவரைக் கொல்லும் மாயோனை ஒப்பை' - புறநானுாறு 56. உரை x "மேக நிகரான கொடை" - பாடல் 122 அடி 7 0 சேடன் மீது படுக்கை - 'நாக மெத்தையிற் றுயின்ற நாரணன்"- திருப்புகழ் 832