பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 197 பகல் இரவு உண்டான இருவர் - சூரியனும், சந்திரனும், வண்டு விளையாடும் நறு மணம் உள்ள (ப்ங்கேருகனும் தி மரையில் வீற்றிருக்கும் பிரம்னும் (மாலும்) ஸ்படிகம்போல வெண்ணிறம் உடைய தும், மிக்க கனம் கொண்டதும், (கடம்) - மத நீர் கொண்டதும் (தடம்) பெருமை வாய்ந்ததும், (கெம்பீரம்) (ஆர்ப்பரிப்பு வீறு கொண்டதும் (பணை முகம்) பருமை கொண்ட முகத்தில் செம் பால் மணி மால்ை) செவ்விய - அக்கு மணி - (அல்லது - வெள்ளைப் பாசி மணி மாலையையும்) (அல்லது) செவ்விய (ப்ாலம் - நெற்றியில் மணி மாலையையும்) (முக படம்)முகத்தில் இடும் அலங்காரத் துணியையும் கொன்டதும், (சிந்துர்ரம்) புகர் (புள்ளி) முகத்தைக் கொன்டதுமான (கரியில்) யானைமீ து (ஐராவதத்தின் மீது வரும் (தேவும்) இந்திரனும் ய - இவர் ான யாவரும் அழிவுறும் காலத்தில், (அரன்) சிவபிரான் பராசத்தியுடன் நடனம் செய்ய். (முழுதுலகம் உலகம் முழுதிலும் (தாவி) பரந்தெழுந்து ஏழு கடல்களும் நெருங்கிப் பொங்கும் (ஊதி வினும்) முடிவு காலமாம் ஊழிக் காலத்தும் அச்சமின்றி விளங் ற்கும் பெருமாளே! (நம சரனென்றோத அருள்வாயே) 1090. (கலகம்) போர்க் கெழும் மன்மதன் (காதும்) கொல்லுதல் போலச் செலுத்தும் (தன மலர் அம்பாலும்) பெருன்ம வாய்ந்த ம்லர்ப் பானங்களாலும், களிப்பு மயக்கைத் தரும் தேனை உண்ட் வண்டு செய்யும் ரீங்கார ஒலியின் செறிவாலும் . கடலின் அலைகள் (அங்கு ம்) அங்கு ஒலிக்கும் (கனம்) பெருத்த (இரை யொன்றாலும்) ஒன்றினாலும் - பொருந்து வதாலும் (பேரொலியாலும்) க்லைக்ள்ை உடைய சந்திரன் திப்போலக் காய்கின்ற வெயிலாலும் . விளக்கமுற்ற (சங்காள்) சிங்க வளையல்களை அணிந்தவளும், (இனியவள். குணத்தை உடையவளும், அன்பையே (ஈனும்) தரும் என்னுடைய அருமை வாய்ந்த (மின்) மின்னல் போல இகாண்ட மகள் தான் இன்று (உன்னை நினைத்து) இளைத்துப் போகாமல் - (இருள் கெட) அவளது மன இருள் (மனதில் உள்ள ன்பம்) நீங்க (நீ அவள் முன்பு தோன் ன்று, (இனம் .#;"; வர்க்கமான களால் ஆய செவ்விய மாலை தங்கும் இரன்டு கொங்கைகளையும் உனது (ப்ன்னிரு தோளால் அணைந்தருளுக் உலகை வலம் வந்து ஓடுகின்ற சூரியன், ஆகாயத்திலிருந்து - உனக்கு அடைக்கலம் - என்னைக் காத்தருளுக என்று முறையிட்டு உன்னை நாடின காரணத்தால்