பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 முருகவேள் திருமுறை (7- திருமுறை உற்றர் பெற்றார் சுற்றா நிற்பா ரொட்டோம் விட்டுக் கழியீரென். றுற்றோ துற்றே பற்றா நிற்பா "ரக்கா லத்துக் குறவார்தான்; பற்றார் மற்றா டைக்கே குத்தா பற்றா னப்பிற் களைவோனே. பச்சே னற்கா னத்தே நிற்பாள் பொற்பா தத்திற் பணிவோனே. முற்றா வற்றா மெய்ப்போ தத்தே யுற்றார் சித்தத் துறைவோனே. முத்தா முத்தி யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.(126) 1121. திருவடியை ஒத தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் தனதான செட்டா கத்தே னைப்போ லச்சி ரைத்தே டித்திட் பமதாகத் திக்கா மற்பா டுற்றா ரிற்சி ருற்றா ருக்குச் சிலபாடல்: பெட்டா கக்கூ றிப்போ தத்தா ரைப்போல் வப்புற் றுழலாதே. tபெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள் சற்றோ தப்பெற் றிடுவேனோ, " அக்காலம் - முடிவு நாள் - "அக்காலத்தில் புரக்கும் வேந்தன்" - சம்பந்தர், 1.97.8 "உற்றா ஆர் உளரோ உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ" அப்பர். 49-10 t " பெற்றாரில் சார்வுற்றாய்". "அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே திருவாசகம். நீத்தல் 16 "அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்வணா நீ யலையோ" - அப்பர். சி-112-3 FF