பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கட்டா விப்போ துட்டா விப்'பூ கக்கா விற்புக் களிபாடுங். கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய் கத்தா tசத்தித். தகவோடே, முட்டா கக்கூ ரிட்#டே ணற்றாள் முற்றா மற்கொட் குமரேசா. முத்தா முத்தி யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே (128) 1123. திரிதல் அற தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் தனதான x பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால் வைத்தே பத்திப் ւյւ-Gճապւծபைப்பீ றற்கூ ரைப்பா சத்Oதா சற்கா ரத்துக் கிரைதேடி

  • பூகக் காவில் - அளிபாடும் - காழி " கமுகு பவளம் பழுக்கும் கலிக்காழி" " கமுகின் வயல் சூழ் தரு காழி" "கமுகின் விரையார் பொழில் சூழ் வேணு புரம்" "புடைப் பாளையின் கமுகின் னொடு புன்னை மலர் நாற்றம் விடைத் தேவரு தென்றல் மிகு வேணு புரம்" சம்பந்தர். 1-102-4:3-55-11; 217.5; 1.9.2

t வள்ளி - " இச்சா சத்தி". " செட்டி யென்று வனமேவி யின்பரச சத்தியின் செயலினாளை அன்புருக தெட்டி வந்து" - திருப்புகழ் 612

  1. தினை முதிர்வது முன் - வள்ளி தினைவனம் காவல் செய்த போது தான் - முருகவேள் வள்ளியோடு லீலைகள் புரிந்தனர் - தினை முதிர்ந்து விளைந்ததும் வேடர்கள் வள்ளியைக் காவலினின்றும் நீக்கி அவளது சிறு குடியில் இருக்கச் செய்தனர்.

"ஏனல்கள் விளைந்தன. இன்று காறிது போற்றியே வருந்தினை, இனி நீ சென்றிடு அம்ம உன் சிறு குடிக்கு என உரை செய்தார்" . கந்தபுரா , 6-24-148 x பத்து ஏழு எட்டு பதினாறு ஏழு = 48; இதன் இரட்டை 96. இவை தத்துவங்கள் - பாடல் 1115 அடி பார்க்க " ஒன்பதும் ஒன்பதும் ஒன்றும் - மற்றை (9 + 9 + 1) 19 ஒன்பதும் முப்பதும் ஒன்பதும் ஒன்றும் (9 + 30 + 9 + 1) 49