பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 முருகவேள் திருமுறை 17 திருமுறை எனவரு மொருதுட்டன் முறையோ முறையோ வடகுல கிரியெட்டும் tஅபிதா அபிதா எனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர் பெருமாளே (146) 1141. மாதர் மீதுள்ள மயக்கு அற தனத்த தத்தன தனதன தந்தத் தனத்த தத்தன தனதன தந்தத் தனத்த தத்தன தனதன தந்தத் தனதான உரைத்த பற்றுட னடிகள்ப ணிந்திட் டிருத்தி மெத்தென இளநகை யுஞ்சற் றுமிழ்த்த டைக்கல மென எதிர் கும்பிட் டணைமேல்வீழ்ந்: துடுத்த பொற்றுகி லகலல்கு லுந்தொட் டெடுத்த ணைத்திகழ் பெருகமு தந்துய்த் துணக்கெ னக்கென வுருகிமு யங்கிட் டுளம்வேறாய்; அருக்கி யத்தனை யெனுமவ சம்பட் டறுத்தொ துக்கிய நகநுதி யுந்தைத் தறப்பி தற்றிட அமளிக லங்கித் தடுமாறி. அளைத்து ழைத்திரு விழிகள்சி வந்திட் டயர்த்தி தத்தொடு மொழிபவ ருந்திக் கடுத்த கப்படு கலவியில் நொந்தெய்த் திடலாமோ

  • நாத முறையோ... நடமாடும் பாத முறையோ... போத முறையோ புராண வேத முறையோ... எனவிளித்து முறை யிட்டார்". திருவிளை. மாயப்பசு 11

f அபிதா அபிதா - அவிதா என்பது அபிதா, இது ஆபத்தில் முறையிட் டுக் கூறும் சொல், இறைவனை நினைத்து ஓலமிடும் ஒரு ஒலச்சொல். “நஞ்சம் அஞ்சி ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவரவரே". திருவாச சதகம் 4 இதுபோலச் சிவதா சிவதா" எனவும் வரும். மறலிக் கிறை நீள் செஞ்சே வடியாய் சிவதா சிவதா" - பெரியபுரா எறிபத்த 18 ፵››