பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1169. பிறவி அற தான தந்த தான தான, தான தந்த தான தான தான தந்த தான தான தனதான நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்களோடு நீளு மங்க மாகி மாய வுயிரூறி. நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி நீதி யொன்று பால னாகி யழிவாய்வந்: துாரு மின்ப வாழ்வு மாகி யூன. மொன்றி லாது மாத ரோடு சிந்தை வேடை கூர உறவாகி. ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச ஊனு டம்பு மாயு மாய மொழியாதோ: ஆர னண்ட லோக மேன்மை றை கொண்டு போய் விடா தோகை யின்கண் மவி வேலை விடும் (rлтதோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு தோகை பங்க ரோடு *சூது மொழிவோனே. பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு t பாவ லோர்கள் பாடல் கண்டு ஏகு மாலின் மருகோனே. பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல் வேத Hol |[TIL|dr:T) |r... பாடு மன்பர் வாழ்வ தான பெருமாளே (179) 1170. அர்ச்சிக்க தனதத்தத் தத்தத் தனதன தனதததத தததத தனதன தனதததத தததத தனதன தனதான # பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடு நவரத்நப் பத்தித் தொடைநக துதிப்ட்டிட் டற்றுச் சிதறிட இதழுறல் * உபதேசித்தது 'மெளனமறை" ஆதலின் அது சூது ரகசியப் பொருளாயிற்று - (பாடல் 523) t பாவலோர்கள் பாடல் கண்டு திருமால் அவர்கள் பின் செல்வது - பாடல் 991-பக்கம் 868 குறிப்பைப் பார்க்க - --- " பாடலின்பி னேகுமாலின்" என்றும் பாடம் + 1170 ஆம் பாடலின் 5-6 அடிகள் மனப்பாடம் செய்யத் தக்கன.